தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது ,யாழ்ப்பாணம் பருத்துறை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்த பொழுது அவர்களது மீன்கள் வலைகள் படகுகள் என்பனவும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாக இலங்கை கடற்படையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்பொழுது கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையை மேற்கொண்ட நீதிபதி குறித்த படகு போட்டிகளுக்கு எட்டு மாத கடூழிய சிறை தண்டனையும் ஏனைய 11 மீனவர்களுக்கு ஆறு மாத கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக இலைகை கடல் பரப்பில் வைத்து செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மீனவருக்கு இது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் முருகல் நிலையை ஏற்படுத்தி உள்ளவை குறிப்பிடத்தக்கது.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது









