ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு
ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் .
ஜப்பானுக்கு இரண்டு நாள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கா ,,ஜப்பான் வெளியுறவு மந்திரி , நிதியமைச்சர் ,மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளார் .
இலங்கைக்கு உதவிகள் வழங்கும் முகமாக ,நிதி உதவி கோரும் நடவடிக்கையில் ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








