ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 8 புலி போராளிகள் விடுதலை

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 8 புலி போராளிகள் விடுதலை
Spread the love

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 8 புலி போராளிகள் விடுதலை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் மன்னிப்பின் கீழ் , எட்டு முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .

தீபாவளி தினத்தை முன்னிட்டு ,இந்த தமிழீழ விடுதலை புலி போராளிகள் விடுதலை இடம்பெற்றுள்ளது .

எதிர் வரும் தேர்தலை மைய படுத்தி, ரணில் விக்கிரமசிங்க நரி தந்திர விளையாடல்களை ஆரம்பித்துள்ளார் .

இவரது இந்த செயலின் ஊடாக எதிர் காலத்த்தில் மக்களின் பலத்த ஆதரவுடன், ரணில் விக்கிரமசிங்கா வெற்றி பெறுவாரா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *