ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 8 புலி போராளிகள் விடுதலை
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் மன்னிப்பின் கீழ் , எட்டு முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .
தீபாவளி தினத்தை முன்னிட்டு ,இந்த தமிழீழ விடுதலை புலி போராளிகள் விடுதலை இடம்பெற்றுள்ளது .
எதிர் வரும் தேர்தலை மைய படுத்தி, ரணில் விக்கிரமசிங்க நரி தந்திர விளையாடல்களை ஆரம்பித்துள்ளார் .
இவரது இந்த செயலின் ஊடாக எதிர் காலத்த்தில் மக்களின் பலத்த ஆதரவுடன், ரணில் விக்கிரமசிங்கா வெற்றி பெறுவாரா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது









