ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 8 புலி போராளிகள் விடுதலை
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் மன்னிப்பின் கீழ் , எட்டு முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .
தீபாவளி தினத்தை முன்னிட்டு ,இந்த தமிழீழ விடுதலை புலி போராளிகள் விடுதலை இடம்பெற்றுள்ளது .
எதிர் வரும் தேர்தலை மைய படுத்தி, ரணில் விக்கிரமசிங்க நரி தந்திர விளையாடல்களை ஆரம்பித்துள்ளார் .
இவரது இந்த செயலின் ஊடாக எதிர் காலத்த்தில் மக்களின் பலத்த ஆதரவுடன், ரணில் விக்கிரமசிங்கா வெற்றி பெறுவாரா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி









