ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 8 புலி போராளிகள் விடுதலை
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் மன்னிப்பின் கீழ் , எட்டு முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .
தீபாவளி தினத்தை முன்னிட்டு ,இந்த தமிழீழ விடுதலை புலி போராளிகள் விடுதலை இடம்பெற்றுள்ளது .
எதிர் வரும் தேர்தலை மைய படுத்தி, ரணில் விக்கிரமசிங்க நரி தந்திர விளையாடல்களை ஆரம்பித்துள்ளார் .
இவரது இந்த செயலின் ஊடாக எதிர் காலத்த்தில் மக்களின் பலத்த ஆதரவுடன், ரணில் விக்கிரமசிங்கா வெற்றி பெறுவாரா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு









