சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு
சுமந்திரனுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்குள் ,உள்கட்சி மோதல்கள் வெடித்துள்ளன .
கூட்டமைப்பின் உறுப்பினர்களை கலந்தாலோசிக்காது ,தன்னிச்சையாக செயல் பட்டு வரும் சுமந்திரன் நடவடிக்கை காரணமாக ,தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையும் நிலையில் காணப்படுகிறது .
சுமந்திரன் கூட்டமைப்பிற்குள் வருகை தந்த நாள் முதல், இதுவரையான கால பகுதியில் ,தமிழர்களுக்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கு எதிராகவே செயலாற்றி வருகிறார் .
மகிந்தா குடும்பத்துடன் ஒட்டி உறவாடி ,தமிழ் தேசிய இனப்பிரச்சனையை குழி தோண்டி புதைத்து வருகிறார் .
சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு
பலமுறை சுமந்திரனுக்கு எதிராக ,கூட்டமைப்பிற்குள் மோதல்கள் வெடித்துள்ள பொழுதும் பின்னர் அவை தணிக்க பட்டன .
ஆனால் தற்போது சுமந்திரன் தனிப்பட்ட முடிவுகளை ,கட்சியின் நிலைப்பாடாக அறிவித்து வருவதால், ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .
இவர் சட்டத்தரணி என்கின்ற வகையில் ,கூட்டமைப்பு உறுப்பினர்களை சட்டத்தை பயன் படுத்தி மிரட்டி வருகிறார் .
அதனால் தற்போது பிரபல சட்டத்தரணியாக விளங்கி வரும் தவராசா . அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார் .
இந்த தவராசா என்பனவர், வித்தியா கொலை வழக்கில் சிக்கி, அரசியல் எதிர் காலத்தை தொலைத்தவர் என்பது குறிப்பிட தக்கது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது










