சாராயம் விற்க தடை
சாராயம் விற்க தடை விதிக்கப்படுவதாக இளைஞருடைய அமைச்சு ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் மே தினத்தை மேற்கோள்காட்டி அன்றைய தினத்திற்கு நாடு தழுவிய ரீதியில் சாராயங்கள் விற்பதற்கு தடை செய்யப்படுகிறது .
அவ்வாறு அத்துமறிவிட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்ட அறவிடப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து தற்பொழுது குடிப்பிரியர்கள் போத்தல்களை வாங்கி வீடுகளில் பதுக்குவதாகவும் அதனால் தாராளமாக குடித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
இலங்கையில் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கின்ற முதலாவது வர்த்தகமாக சாராயம் காணப்படுகிறது.
இலங்கையில் அதிகமாக சாராய விற்பனை இடம்பெறுவதால். அதிக லாபத்தையும் அந்த நாட்டையும் வழிநடத்தவும் செயல்படுத்தவும் இந்த சாராயங்களை உதவுகின்றன.
நாட்டினை வாழ வைப்பதற்க்காவே குடிகாரர்கள் அதிகமாக குடிக்கின்றனர்.
குடிமகன்கள் இலங்கையில் இல்லாவிட்டால் இலங்கை குடிமக்களால் கைவிடப்பட்டு விலை காணப்படும் .
அதனால்தான் குடிக்கிறோம் என குடிகார மக்கள் இப்படி விளக்கம் அளித்து வருகின்றனர்.
எனவே மே மாதம் குடிகாரர்கள் கவனமாக இருங்கள் சாராயக்கடைகள் பூட்டப்படுவதால் இப்பொழுது சாராயங்களை வாங்கி பதுக்கி கொள்ளுங்கள்.












