கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல்
கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல் ,முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவுக்கு இந்தியாவின் 600 கொமாண்டோ பணிகள் சிறப்பு காவல் அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பங்களுக்கு இடையில் முதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரை தமது சகாக்களே படுகொலை செய்யக் கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது.
நாட்டை கொள்ளையடித்து ஏப்பமிட்ட கோத்தபாய ராஜபக்ச ராஜபக்ச குடும்பத்தினுடைய அரசியல் ஆசைகளுக்கு ,
முற்றுப்புள்ளி வைத்தார் அவரது நடவடிக்கை காரணமாகவே தற்பொழுது இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச குடும்பம் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது,
அதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சபை அதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சவை படுகொலை தமது அனுதாபா அலைகள் ஊடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலையில் ராஜபக்சபை படுகொலை செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையுடைய வரலாற்றில் தனிப்பெரும் சிங்கள மக்களுடைய வாக்களியினால் வெற்றி பெற்றவரும் அதே வழியில் இரண்டு இரண்டரை வருடங்களுக்குள்ளாக மக்களினால் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவராகவும் கோத்தபாயர் ஐயப்ப காணப்படுகின்றார்.
அவ்வாறான வரலாற்று சாதனைகளுக்கு உரியவராக காணப்படும் இவர் தற்பொழுது மிகப்பெரும் உயிர் அச்சுறுத்தல் நெருக்கடியில் சிக்கி உள்ளதாக கொழும்பு செய்திகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை








