அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரேமதாசாவுக்கு ஆச்சினார் ராமநாதன் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் அனுராதா திசநாயக்க ஆகியிருக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டவர் சாவுக்கு எதிராக இதனை தெரிவிக்காத நிலையில் மௌனம் காண்பித்துள்ளார்
மக்களுக்கு ஏதாவது நன்மையை செய்வார் என்கின்ற விடயம் அவரது மனதில் உள்ளதினாலேயே அவருக்கு தனது வாக்குகளை அளிப்பதாக மறைமுகமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரம் சிங்காவுக்கு தனது வாக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளவர் அலுவலர் இனவாதி எனவும் அவர் தமிழ் மக்களுக்கு ஏற்றவர் அல்ல என்பதை சில கூறல் பதவி விடுவதாக காண்பித்து அம்பலப்படுத்தி இருக்கின்றார்.
அதனை அடுத்து தற்பொழுது மிக நல்லவர் என்பது போலவும் அவருக்காக தனது வாக்குகளை அளிக்கும்படி தனது நேசத்திற்குரிய மக்களுக்கு அன்பு கட்டளை இட்டு இருக்கின்றார்.
கடந்த காலங்களில் நாமும் இடைவிடாது இதனை தெரிவித்து வருகின்றோம் புதிய ஒரு அரசியல் புதிய ஒரு மாறுதலையும் புதிய ஒரு புரட்சிய பெருமாள் அவதானிக்க முடியும் என்பது நமது திட்டமான நம்பிக்கையாக இருந்த
நிலையிலேயே இதனை தெரிவித்து வந்திருந்தோம் அதனை தற்பொழுது அர்ச்சினார் ராமநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை








