காவல்துறை வேடமிட்டு கொள்ளையடித்த திருடர்கள்

Spread the love

காவல்துறை வேடமிட்டு கொள்ளையடித்த திருடர்கள்

இலங்கையில் சிங்கள காவல்துறை அதிகாரிகள் என கூறி வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்

போலீஸ் அதிகாரிகளாக வேடமிட்டு திடீர் சோதனை என்ற பெயரில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது

மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *