பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது

Spread the love

பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது

இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்

பட்ட 164 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்


இவ்விதம் கைது செய்ய பட்டவர்கள் முக கவசம் அணியாது சென்றதுடன் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற செயல்களில் கைதாகியுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *