வீதி விபத்தில் 10 பேர் மரணம்

Spread the love

வீதி விபத்தில் 10 பேர் மரணம்

இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர்


ஏழுபேர் ஊந்துருளி விபத்தில் ,மூவர் பாதசாரிகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

காவல்துறையினரின் அசமந்த போக்கின் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *