கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
கடலில் மூழ்கிய சரக்குகப்பல் ,கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது .
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் விளைஞ்சும் துறைமுகத்தில் இருந்த புறப்பட்ட லைப்ரியா கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் 24 பணியாளர்களும் கப்பலில் இருந்ததாகவும் 71 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா திருவனந்தபுரம் பலிங்கம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கப்பல் கவீழ்ந்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
உடன் கடலில் பயணிக்கின்ற கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்த நிலையில் ,இந்த அனைத்து கட்சிக்கு எந்த காப்பல் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கவிழ்ந்த பொழுது அதில் இருந்த பல கொண்டெனர்கள் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்









