ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

Spread the love

ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

மத்துக பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவருக்கு

இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

77 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தையடுத்து, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மத்துகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *