ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Spread the love

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் ,ஐந்து பெண்கள் கர்ப்பம் வளைகாப்பு காட்சிகள் வைரலாகி வருகிறது .

நாமிருவர் நமக்கு இருவர் என்ற நிலைமை மாறி, நாமிருவர் நமக்கு ஒருவர் என்றே இன்னுமிருக்கிறது. நாடுகளின் நிலைமை இவ்வாறே நீடிக்குமாயின் நமக்கேன் ஒருவர், என்ற சிந்தனையும் வளரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இப்படி இருக்கையில், ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.

அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக ஸெடி தெரிவித்துள்ளார். அவ்விளைஞனுக்கு வயது 22 தானாம்.

இந்த சம்பவம் ஸெடியால் கர்ப்பமாக்கப்பட்ட 29 வயதாகும் ஆஷ்லே என்ற பெண், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து உலகுக்கு தெரியவந்தது.

இந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து அதனை பகிர்ந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று ஆஷ்லே கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.

வீடியோ

ஈரான் அமெரிக்கா கடலில் போர்

ஈரான் அமெரிக்கா கடலில் போர்

ஈரான் அமெரிக்கா கடலில் போர் ஈரான் அமெரிக்கா கடலில் போர் ,ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையின் கீழ் ஈரானிய சரக்குக் கப்பலை போர்க்கப்பல் திருப்பி அனுப்பியதாக அமெரிக்கா கூறுகிறது …
39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா

39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா

39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா ,கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இலக்குகள் மீது 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது …
ஈரான் மீதான போர் 'மிக விரைவில் முடிவுக்கு வரலாம்' என்கிறார் டிரம்ப்

ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்

ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப் ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப் ,மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு …
அமெரிக்காவையும் இஸ்ரேலையும் 'உண்மையான பயங்கரவாதிகள்' என ஈரான் அதிபர் சாடினார்

அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்

அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார் ஈரானியப் பொதுமக்கள் ஒன்பது சீன …
ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள்கைது ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது இணையக் …
பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது – பொது சுகாதார …