ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு

Spread the love

ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு

இலங்கையில் மகிந்த அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு

தொடர்பில் இலங்கை அரசுகள் இதுவரை எவ்வித பொறுப்புக் கூறலையும்

செய்திடாது காலம் கழித்து வந்த நிலையில் தற்போது இடம்பெறும் 46 ஆவது

கூட்ட தொடரில் இலங்கை தொடரப்பிலான பொறுப்புக் கூறல் ,மற்றும்

அதன் செயல்பாடுகள் குறித்து விரகத்தியடைந்துள்ள மனித உரிமை

ஆணையம் சர்வதேச நீதிமன்றில் , இலங்கையை பார ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது

இத்தகைமையை பிரிட்டனும் அந்த கோரிக்கையை ஆமோதித்து நடவடிகை

மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது
இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் இனக் கொலையாளிகளே இலங்கையில் தற்போது ஆட்சி புரிந்து

வருகின்றனர் ,இதனை மையப்படுத்தி சர்வதேசம் தீர்வு நோக்கி நகர்ந்து செல்கின்றமை கவனிக்க தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *