ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா – உசார் நிலையில் இராணுவம்
வட கொரியா மீளவும் ஓரும் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை புரியும் நோக்குடன் உள்ளது ,.
இவ்வகையான ஏவுகணையை தாங்கிய கப்பல் ஒன்று உலவும்காட்சி ஒன்று செய்மதி புகைப்படங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது
எதிர் வரும் வாரம் அல்லது நாட்களுக்குள் வட கொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
எனினும் இது குறும் தூர ஏவுகணையா அல்லது நெடும் தூர ஏவுகணையா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
வட கொரியாவை மிரட்டி பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள்; இப்பொழுது வாலை
சுருட்டி கொண்டுள்ள செயலை கண்முன்னே காண முடிகிறது .இது போன்றே இப்பொழுது ஈரான் உருவெடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது
- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது














