ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை
ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை .ஈரான் கூட்டு இராணுவ நடவடிக்கை அலறும் இஸ்ரேல் படைகள் .
ஈரான் தனது இராணுவம் மற்றும் அசபசான் இராணுவம் இணைந்து புதிய ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
யூத படைகள் தமது படைகளை நெருங்கி வந்து தாக்குதல் நடத்த வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
பலஸ்தீன மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி, அரபிய நாடுகளை வளைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றன.
ஈரானை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் ,அதனை சூழ்ந்துள்ள போராளி குழுக்களை ஊக்குவித்து, அவர்கள் மூலமே தனது நாட்டை பாதுகாக்க முடியுமா ஈரான் நம்புகிறது.
அதனால்தான் ஹமாஸ் மற்றும் லெபனான் கிஸ்புல்லாக்கள் ஹவுதிகள் போன்ற படைகளை தன்னகத்தை வைத்து ,ஆயுதங்களை அள்ளி வழங்கி அவர்களை பாதுகாப்பபு அரணாக வைத்துள்ளது.
எனவேதான் ஈரானை தாக்க வேண்டுமாக இருந்தால் ,இந்த நாடுகளை உயர்த்தி அதன் பின்னர் ஈரானை தாக்க முடியும் என்பது ,இஸ்ரேல் நிலைப்பாடு .
ஆதலால் தான் இப்பொழுது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நேரடி போர் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இந்த தாக்குதல் தொடரும் என எதிர்பார்க்கும் ஈரான், தற்பொழுது தன்னை பலமாக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் நேரடியாக மோதல் ஆரம்பித்தால் ,அது மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது ஈரான் ராணுவம் மற்றும் இரு நாட்டுப் படைகள் இணைந்து புதிய போர் பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பய் ஏற்படுத்தியதுள்ளது .
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி









