ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு
ஈரான் Mahan Air மஹான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 340 பயணிகள் விமானம் டெஹ்ரானில் இருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்ததது .
அப்பொழுது விமானிக்கு விமானம் குண்டு வைத்து தகர்க்க படவுள்ளதாக செய்திகள் கிடைக்க பெற்றதை அடுத்து ,விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகளை மேற்கொண்டார் .
இந்தியா வான் தளத்தில் அவசர தரை இறக்கும் படி கோரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்தியா அனுமதி வழங்க மறுத்துள்ளது .
ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு
அதன் பின்னர் , விமானம் பாதுகாப்பாக உள்ளது ,தொடர்ந்து பறக்கும் படி அறிவித்ததை அடுத்து ,ஈரான் Mahan Air விமானம் சீனா விமான நிலையத்தில் தரை இறங்கியது .
ஈரான் விமான சேவைகளை முடக்கும் நோக்குடன் எதிரிகளினால் திட்டமிட்டு பரப்பப் பட்ட வதந்தி என குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது .
இது போலவே மியன்மார் நாட்டில் மூவாயிரம் அடி உயரத்தில் பறந்த பயணிகள் விமனம மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டதில் ,
அதில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி







