இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீதுகடும் ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல்நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதலை பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் இயக்க விடுதலை நடத்தியிருக்கிறது.
காசா மக்களின் விடுதலைக்காக தனது உரத்து குரலை கொடுத்துவரும் பாலஸ்தீனம் ஹவாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் நிலைகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கும் பாலஸ்தீனம் யூத படைகளுக்கு இடையிலான யுத்தத்தில் ,பல ஆயிரக்கணக்கான பலஸ்தீன அப்பாவி மக்கள் பலியாகி காயமடைந்த சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
அதனை அடுத்து கடந்த 18ஆம் தேதிக்கு உள்ளதாக 2800 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி 8000க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம், கடுமையான ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தியது.
இஸ்ரேல் படைகளின் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் யூத ஆக்கிரமிப்புக்கு வந்தேறி இஸ்ரேல் குடிகளுக்கு பலமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் ஏவுகணை தாக்குதல் ரொக்கேட் தாக்குதலை, ஹமாஸ் மக்கள் விடுதலைப் போராளிகள் நடத்த ஆரம்பித்துள்ளது ,இஸ்ரேல் படைகளை திணற வைத்துள்ளது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு









