இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் காச எல்லை பகுதியில் உள்ள அஸ்கலோன் பகுதிகளை இலக்கு வைத்து கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அங்கு உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர் .
காஸா மக்கள் மீது நடத்த படும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி
- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து
- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி
- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது











