இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் ஆக்காகிராமப்பு குடியேற்ற பகுதிகள் மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து கடும் ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதி ஒன்று பலமாக பாதிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
தொடர்ந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் பறந்த்து செல்கின்றன .
இதனால் இஸ்ரேல் எல்லையோர கிராமங்களில் அபாய ஒலிகள் அறவிட பட்ட வண்ணம் உள்ளன .











