இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரனோ

Spread the love

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரனோ

இலங்கையில் ஒரே குடும்பத்தாய் சேர்ந்த ஐவருக்கு கொரனோ நோய் தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ,இதில் நான்கு

மாத குழந்தைக்கும் இந்த நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
அனைவரும் இப்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளனர் .

பச்சிளம் குழந்தையும் தனிமை படுத்த பட்டுள்ளது

மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என சுகாதார அமைச்சு மன்றாடி கேட்ட பொழுதும் மக்கள் அலட்சியம் செய்து உலவியதன்

விளைவே இவ்வாறான நோயில் சிக்கி கொள்ள காரணமாக அமைந்துள்ளது

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,உங்கள் முத்தத்திற்கு கூட வராதீர்கள் ,யன்னல்களை மூடி வைத்திருங்கள் .

கொடிய உயிர் கொல்லி நோயில் இருந்து உங்களை காப்பாற்று கொள்ள இதுவே வழிமுறை

இலங்கையில் ஒரே குடும்பத்தை
இலங்கையில் ஒரே குடும்பத்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *