இலங்கை கடலில் எரிவாயு கப்பல் – செலுத்த பணம் இல்லை
இலங்கை கடல் பரப்பில் எரிவாயு தாங்கியபடி கப்பல் ஓன்று தரித்துள்ளது ,இந்த கப்பலுக்கு பண செலுத்த பட்டால் எரிவாயு விநியோகிக்க படும் என தெரிவிக்க படுகிறது
எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது ,ஆனால் எரிவாயு சுமந்து வந்த கப்பல் பணம் செலுத்த படாத நிலையில் கடலில் தரித்து நிற்பது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை எடுத்து கடடுகிறது
நாடளாவிய ரீதியில் மக்கள் எரிபொருள் இன்றி வரிசையில் பல மணிநேரம் காத்து கிடக்கின்றனர்
ஆனல் இங்கோ எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்திட முடியா நிலையில் இலங்கையில் எதிர் காலம் கேள்வியாக மாற்றம் பெறுகிறது
இலங்கை பிரதமர் தெரிவித்தது போல எதிர் வரும்மூன்று மாத்தில் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பது மெய்ப்படும் போலெ உள்ளது
இலங்கை கடலில் எரிவாயு கப்பல் செலுத்த பணம் வழி இல்லை ,இலங்கையை பார்த்து சிரிக்கும் உலகம்
- பிரான்சில் வெப்பத்தில் 1000 பேர் பலி
- நெருக்கடியில் அனுரா அரசு
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
- பொலிசார் துப்பாக்கி மாயம் நடந்தது என்ன
- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு
- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500
- 18000-க்கும் மேற்பட்ட போசன் தானசாலைகள் பதிவு
- புதிய வகை டெங்கு வைரஸுடன் டெங்கு பரவல்
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்
- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை
- நாயை தாக்கிய நபர் கைது


















