இந்தியா சென்று வந்தவர் கொரனோவால் மரணம் – மனைவியும் பாதிப்பு

Spread the love

இந்தியா சென்று வந்தவர் கொரனோவால் மரணம் – மனைவியும் பாதிப்பு

இலங்கையில் கொரனோ பாதிப்பால் மரணமான நபர் இந்தியா சென்று

நாடு திரும்பியவர் எனவும் அவ்வேளை இவருக்கு இந்த தொற்று நிகழ்ந்து உள்ளதாக சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது

மேலும் இறந்தவராது மனைவிக்கும் இந்த நோயானது தொற்றியுள்ள நிலையில்

அவர் சிறப்பு தனிமை படுத்தும் முகாமில் தனிமை படுத்த பட்டு வைக்க பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்

இந்தியா சென்று வருபவர்கள் அனைவரும் சுய தனிமை படுத்தலுக்கு

உள்ளாக்கி கொள்ளுமாறு வேண்டுதல் விடுக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *