ஊரடங்கு சட்டத்த்தை மீறிய சுமார் 1200 பேர் கைது
இலங்கையில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில்
உலாவியா சுமார் 1200 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவத்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவர்கள் அனைவரும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
விதிகளை மீறி இவ்வேளை நடமாடினால் அவர்களுக்கு தண்டம் அறவிடப்படும்
என தெரிவிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது