இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்
சிரியாவின் தெற்கு இட்லி பகுதியை இலக்கு வைத்து அரசா இராணுவம் பல்குழல் ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இதில் Al-Fterah, Kansafrah, Sfuhen, Fulayfel, Al-Hallouba, Al-Ruwayha, Bayanin குறித்த பகுதி வாழ்விடங்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் மக்கள் உயிரை காப்பற்றி கொள்ளும் நோக்குடன் உடைமைகளை கைவிட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்
தொடர்ந்து இரு பகுதிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா







