ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு
ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக புதிய சுகாதார அமைச்சரை மேற்கோள்காட்டி மருத்துவர்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.
காலநிலை சூழியல் காரணமாகவே இந்த அஸ்வான் நோய் என்பது அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
ஒரு லட்சம் பேரில் 3 ஆயிரத்து 400க்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆஸ்மா தொற்று நோய் ஏற்படுவதாகவும்,இதனால் மூச்சுத் திறனை ஏற்பட்டு அவர்கள் பலியாக கூடிய அபாயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசு படிந்த காற்றுகளை சுவாசிப்பதாலும் ,அதனை சுவாசிப்பதாலும் பாதிப்பை ஏற்படுத்துவதாலும் ,இந்த நோய்க்கு மக்கள் உள்ளாகி வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகளாவிய மக்கள் மத்தியில் அஸ்மா நோய் என்பது தற்பொழுது அதிகரித்து வருவதாகவும் ,அதனை தடுக்காவிட்டால் மிகப் பெரும் இழப்பை இந்த மனித சமுதாயம் சாந்திக்க நேரிடும் என அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தூசி படிந்த பகுதிகளில் மக்கள் அதிகமாக வாழ்வதால் அவ்வாறான இடங்களில் வேலை பார்ப்பதாலும் ,இந்த நோய் என்பது அதிகமாக வருவதாகவும் ,மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த அஸ்மா நோயினால் ஏற்படுகின்ற உயிர் அச்சத்துளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பாக உலகம் தற்போது கவனத்தை செலுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
ஆண்டுதோறும் இந்த ஆஸ்மா நோயினால் மக்கள் பாரியளவில் மக்கள் பலியாகி வருகின்ற தகவலை வெளியிட்டு ,பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்









