ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

Spread the love

ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகிறது

மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அதிகாரத்தை இழக்க மறுக்கும் சகோதர ஆட்சியார்கள்


போராட்டத்தில் ஈடுபாடும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

போராட்டத்தின் பொழுது சொத்துக்கு தீ வைப்பவர்கள் கைது செய்ய படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *