அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்

Spread the love

அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா ன்மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர்

உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

இவ்வேளை பாரளுமன்றில் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இதை கருத்தை உரைத்துள்ளார்


எனினும் இதுவரை மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவர்கள் பதிவை

விலகவில்லை என்பது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *