அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்
அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல் ,ஈரான் மீது மீளவும் ஈரானிய புரட்சி ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
கட்டார் சிரியாவில் நடத்திய தாக்குதலை போன்று ,மேலும் மிக உக்கிரமான தாக்குதலை நடத்துவோம் என, புரட்சி படைகளின் தளபதி பிரிகாடியர் ஜெனரல் முகமட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிதறிய ள்ள அமெரிக்கா விமானப்படை
கட்டாரில் உள்ள அமெரிக்கா விமானப்படை மத்திய தலைமை கட்டளை பீடம் மீது 8 ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.
40 நிமிடத்திற்கு உள்ளாக 8 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி, அந்த அமெரிக்கா விமான படைத்தளத்திற்கு சேதங்களை ஈரான் ஏற்படுத்தியது .
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
இதனை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்த முற்பட்டால் ,எமது படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தும் என ஈரான் இராணுவ தளபதி மூலமும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் .
ஈரானுடைய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு,பதிலடியாக காட்டார் சிரியா ,ஈரான் ,கட்டார் அமெரிக்க இராணுவ படைத்தளங்களை சுற்றிவளைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது .
இதுவே அமெரிக்காவுக்கும் உலக நாடுகளுக்கும் எதிர்வரும் மணித்தியாலங்களில் எதுவும் நடக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பொல்லு கொடுத்து அடிவானாகிய கதையாக அமெரிக்கா சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது .
- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது
- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை
- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை
- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு
- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு








