அப்பாவி மக்களை பிடித்து ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல்
அப்பாவி மக்களை சிறை பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை ஹமாஸ் போராளிகள் என கூறும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் .
ஹமாஸ் தாக்குதலில் பலத்த இழப்பை சந்தித்த யூத பயங்கரவாத இராணுவம் ,இவர்கள் ஹமாஸ் என புரிந்த மூன்றாவது பரப்புரையும் பிசுபிசு பிசுத்து போயுள்ளது
இஸ்ரேல் மக்களை நமப வைக்க நெதன்யாகு போட்ட திட்டம் புஸ்பவனமாகியுள்ளது .
நாடாளும் தகுதியற்றவை என மக்கள் தெரிவித்து வருவதால் கோட்ட பாயாவை போல இவரும் ஓட்டம் பிடிக்கலாம் என்பதால் ஐயா அதி பதட்டத்தில் உறைந்துள்ளார்
மக்கள் கண்ணீரும் சாபமும் சும்மா விடுமா என்ன .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன
- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை


















