அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்
Spread the love

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும் பல்கலைக்கழகம் மாணவன் பகடைபாதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுகண்ட அனுராசு எட்டு மாதங்களாக ஜனாதிபதி பதவிக்கு வந்த காலத்திலிருந்து நீதிமன்றங்கள் பல்கலைக்கழகங்கள் என தொடர்ந்து விருந்து செல்லும் படுகொலைகள்

அடக்குமுறைகள் அராஜகங்கள் என்னென்ன தொடர்ந்து நீடித்துச் செல்வது 500 அரசு மீது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறுகிற இந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் பகடி வதக்கி உள்ளாக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

இலங்கையிலுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன் பெற்றோருக்கும் பழைய பீதியை இந்தச் சம்பவம் ஏற்படுத்தி உள்ள

நடைபெற உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் பகுதி இயங்கும் அனுரா ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற வரியுடனும் கோப கணையுடன் தமிழ் மக்கள் இப்பொழுது கொந்தளித்து எழுந்துள்ளனர் .

பாராளுமன்ற தேர்தலில் அனுரா ஆட்சியை அர்ச்சுன இராமநாதன் எதிரான வாக்குகளாக வீழ்த்தி வெல்ல வைத்தார்.

ஆனால் அது இந்த உள்ளுராட்சி தேர்தலில் நடக்காது என்பதாக மக்கள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளது அனுரா அரசை அலற வைத்துள்ளது.