அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்

Spread the love

அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்

தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .

இந்த தீயினை கட்டுப்படுத்த 170 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.


தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் அதிக வெப்ப நிலை காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

அமெரிக்காவில் எரியும் காடும் 1 200 ஏக்கர் நாசம்

பிரான்ஸ் ஸ்பெயினில் அதிக வெப்பம் திணறும் மக்கள்


வீடுகளில் இருந்து மக்கள் வெளியேயற்ற பட்டுள்ளனர்.
சுற்று சூழலை பாதுகாக்க தவறிய மனிதன் செயல் பாட்டால் தற்போது காடுகள் பற்றி எரியும் நிலைக்கு மாற்ற பட்டுள்ளன.

காடுகள் அழிக்க பட்டு வீடுகள் கட்டப் பட்டதால் பூமி அதிக வெப்பத்தை சந்தித்து வருகிறது.

அதிகூடிய 50c வெப்பம் 250 பேர் மரணம்

சுட்டெரிக்கும் வெயில் கனடாவில் 719 பேர் மரணம்

இயற்கைக்கு எதிராக மனிதன் மாறியதால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுவே மக்களை கொலை செய்கின்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளது.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் அந்த நாடும் மக்களும் செழித்து வாழ்வார்கள் என்கின்ற நிலை எழும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *