Tag: வெடித்த போராட்டம்
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
இந்தியா கல்வாவில் உள்ள அரசு நடத்தும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நோயாளிகள் ஒரே நாளில் இறந்ததாகஅறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த மரண அறிவிப்பு மக்கள் ,மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
நோயாளர்கள் யாவரும் வயதானவர்கள் மற்றும் ,ஆபத்தான நிலையில்
அனுமதிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .இது குறித்த
விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டு இருக்கலாம் என,மக்கள் பேசி வருவதால் போராட்ட்ங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடாby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்by நிருபர் காவலன்
- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதிby நிருபர் காவலன்
- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்by நிருபர் காவலன்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லாby நிருபர் காவலன்
எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்
எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்கு கரையில் ,
பூர்வீக மக்கள் நடத்திய போராட்த்திற்கு எதிராக ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம்,நடத்திய வன்முறை கலந்த தாக்குதலில் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .
கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன் படுத்தி தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் அத்துமீறல் நடவடிக்கையால் ,
பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ,
மீண்டும் கடும் தாக்குதலை நடத்திடும் முக்கிய நகர்வுகள் ,
இதில் இருந்து ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கமாஸ் ஈரான் பேச்சுக்கள் இடம்பெற்று 48 மணித்தியாலத்தில் ,
இஸ்ரேலில் மக்கள் ,மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது .
ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது
ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது
ரஷியாவில் மக்கள் உக்கிரேன் போருக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாய,
சட்டம் அமூல் படுத்த பட்ட நிலையில் மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .
ஜனாதிபதி பிளாடீ மீர் புட்டின் இந்த புதிய சட்ட விதிப்பால் மக்கள் மிக பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இதுவரை 1300 பேர் ஆயுதம் தரித்த காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறையினரால் தாக்க பட்டு வருவதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன .
புட்டீன் பதவி விலக வேண்டும் என்கின்ற கோரிக்கையும் ,இங்கு பிரதானமாக முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது
ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது
ரஷியாவில் மக்கள் உக்கிரேன் போருக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாய, சட்டம் அமூல் படுத்த பட்ட நிலையில் மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .
ஜனாதிபதி பிளாடீ மீர் புட்டின் இந்த புதிய சட்ட விதிப்பால் மக்கள் மிக பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இதுவரை 1300 பேர் ஆயுதம் தரித்த காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறையினரால் தாக்க பட்டு வருவதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன .
புட்டீன் பதவி விலக வேண்டும் என்கின்ற கோரிக்கையும் ,இங்கு பிரதானமாக முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
வெடித்த போராட்டம் கண்ணீர் புகை வீச்சு
வெடித்த போராட்டம் கண்ணீர் புகை வீச்சு
இலங்கையில் ஆளும் ஜனாதிபதியை பதவி விலகி கோரி போராட்டம் இடம்பெற்று வருகிறது ,இவ்வேளை பொலிஸ் தலைமையகம் முன்பாக மக்கள் கூடி போராட்டம் நடத்தினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது
அமைதி வழியில் போராட்டம் நடத்தும் அப்பாவி மக்கள் மீது அரச இயந்திரம் காக்கிகளை ஏவி தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
காலிமுக திடலில் தொடரும் போராட்டம் தற்போது உக்கிரம் பெற்றுள்ளது ,அதன் ஒரு அங்கமாகவே காவல்துறை தலைமையகம் முன்பாக இந்த போராட்டம் வெடித்தது
ஆயுத படைகளை கொண்டு போராட்டத்தை அடக்கி ஒடுக்கிட கண்ணீர் புகை
குண்டு வீச்சு இடம்பெற்றது ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீது மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

மக்களினால் தெரிவு செய்ய பட்ட அரசு மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகி செல்லுதல் மேற்குலகபண்பு ,இங்கே அந்த மக்கள் மீது கண்ணீர் புகை வீச்சு நடத்த பட்டுள்ளது
நாள் தோறும் எகிறும் விலை வாசி அதனால் பல குடும்பங்கள் கண்ணீர் வாழ்ககை வாழ்கின்றனர்
வெடித்து சிதறும் மக்கள் கணீர் முன்பாக ஆளும் ஆட்சியார்கள் அரசாட்சி நீடிக்குமா புகையும் மக்களின் உள்ள குமுறல் அரசுக்கு கேட்கிறதா
இவ்வாறு கண்ணீர் மல்க மக்கள் கோஷங்கள் வெடித்து பறக்கிறது ,ஆனால் அவற்றை
செவி சாய்க்காது தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் ஆளும் பிரதமர் ,ஜனாதிபதி காய்களை நகர்த்திய வண்ணம் உள்ளனர்

மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்க பட்டு பொருட்கள் இன்றி அவதி உறும் மக்களின் நிலை அவர்கள் படும் வேதனைகள் எவற்றையும் கண்டு கொள்ளாத அரசு
சந்தர்ப்பவாத அரசியல் கூட்டு ,இவை எது வரை தொடரப் போகிறது மக்கள் சிந்தும் கண்ணீர் முன்பாக ,இதுவே காலிமுக திடல் மக்கள் முழக்கமாகவும் ஒலிக்கிறது
உரம் இல்லா முடங்கியது விவசாயம் இன்று உணவு இல்லா முடக்க படும் மக்கள்
,அடுத்து இறந்த பின்னர் மக்கள் சடலங்களை இருக்கட்டும் , அந்த கண்ணீர் புகை அரசாட்சியை வீழ்த்தட்டும் என்கிறது அப்பாவிகளின் கண்ணீர் துளி .
யாழில் வெடித்த போராட்டம் – முடங்கிய வீதிகள்
யாழில் வெடித்த போராட்டம் – முடங்கிய வீதிகள்
யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது மாவட்ட செயலகத்தின் இரண்டு பிரதான வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்னால் மாவட்ட செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியையும் மறித்தும் போராட்த்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















