Tag: விமல் வீரவன்சா
அனுரா அரசுக்கு எதிராக விமல் வீரவன்சா தலைமையில் போராட்டம்
அனுரா அரசுக்கு எதிராக விமல் வீரவன்சா தலைமையில் போராட்டம்
அனுரா அரசுக்கு எதிராக விமல் வீரவன்சா தலைமையில் போராட்டம் ,முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக காலவரையற்ற போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை எதிர்த்து
முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை எதிர்த்தும், கல்வி அமைச்சரை ராஜினாமா செய்யக் கோரியும், திங்கட்கிழமை கல்வி அமைச்சகத்திற்கு
வெளியே காலவரையற்ற போராட்டம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஆர்வலர் குழு அறிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான வயது வந்தோர் நிலைப்பாடு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம் ஜனவரி 12 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு
தொடங்கும் என்று குழுவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சா தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீரவன்சா
கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீரவன்சா, அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், தீவு முழுவதிலுமிருந்து
பெற்றோர்கள் தொடர்ச்சியான உள்ளிருப்புப் போராட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கவில்லை என்றும், அவர்களின் எதிர்கால வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சீர்திருத்தங்கள் போதுமான ஆலோசனை இல்லாமல் நிறைவேற்றப்படுவதாகவும், அவை நாட்டின் கல்வி முறையை
மேம்படுத்துவதற்கான உண்மையான முயற்சியை விட வணிக நிகழ்ச்சி நிரலை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் வீரவன்சா மேலும் கூறினார்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில் , முன்னாள் ஜேவிபின் உடைய கட்சி உறுப்பினரும் என்னால் எதிர்க்கட்சிகளில் அமைந்திருக்க கூடிய விமல் வீரவன்சா மீது விசாரணை என்று இடம் பெற்றுள்ளது.
குற்றப்பிவு துறைக்கு சமூகம் அளித்திருந்த விமல் வீரவன்சா பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .
மேடைகளில் பேசிய பேச்சில் உள்ள காரணமாக இவர் மீது இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடராக மீது அவர் மீது பல மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா குமர திசநாயகன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது விசாரணை இவருக்கு இதுவாக அமைகிறது.
தமது ஆட்சியில் லஞ்ச ஊழல் செய்தவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என ஆளுகின்ற ஆட்சி தெரிவித்திருந்தது.
அதனை அடுத்து அனுரா குமர திசநாயாக்காவுடைய ஆட்சியில் விமல் வீரவன்சா மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவரை போன்று ஏனையவர்கள் மீதும் விசாரணை நடத்தி லஞ்ச உடலுக்கு உடந்தையாக இந்த மோசடிகளுக்கு இருந்தவர்கள் கைது செய்ய போடுவார்களா .
நாட்டில் வன்முறைகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாக அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்களா என்பதை இப்பொழுது உள்ள கேள்வியாகும்.
விமல் வீரவன்சா மனைவிக்கு இருவருட ம் சிறை .
விமல் வீரவன்சா மனைவிக்கு இருவருட ம் சிறை .
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு
வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை
பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது
மக்கள் அமைச்சர்களை கொட்டனால் அடிக்கும் நிலை உருவாகும் – விமல் வீரவன்சா
மக்கள் அமைச்சர்களை கொட்டனால் அடிக்கும் நிலை உருவாகும் – விமல் வீரவன்சா
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி கடும் போக்கின் உச்சமாக காணப்படுகிறது
,நாளாந்தம் விலைவாசி எகிறிக்கொண்டே போகிறது ,மக்கள் பொறுமை இழந்து செல்கின்றனர் ,
இது ஆளும் கோட்டாவுக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தாக்குதல்களை
தொடுக்கும் நிலை ஏற்படும் என விமல் வீரவன்சா எச்சரித்ததுள்ளார்
















