வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

இந்தியா அமிர்தசரஸ் மாநிலம் ராமாபூர் பகுதியில், 7 வயது சிறுமியை
அவரது சித்தியால் , படுகொலை செய்யப்பட்டு ,உடலை வாளியில் அடைத்து ,
வயல் வெளியில் வீசிய பயங்கரம் ,அந்த கிராம மக்கள் மத்தியில் ,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சிறுமியை கொன்று விட்டு காணவில்லை என காவல்துறையில் ,
இவரால் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் ,
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

அப்போது இவரது பேச்சில் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து ,
அவரை தீவிரமாக விசாரித்ததில் ,தானே அந்த கொலையினை
மேற்கொண்டதாக ஒப்பு கொண்டுள்ளார் .

இந்த மரண சம்பவம் ஏற்படுத்த என்ன காரணம் என வினவிய பொழுது,
அந்த காரணம் போலீசாரை மட்டும் அல்ல, மக்களையும்,
அதிர்ச்சியியல் உறைய வைத்துள்ளது .

தற்போது நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ள இவருக்கு, ஆயூள் தண்டனை ,
வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .


அறியாமையும் ,அதன் விளைவுகளை முன்னரே கணிக்க மறந்ததினால் ,
இவ்வாறான இழி செயல்களை செய்து ,சிக்கி விடுவதாக ,
சமூக நல ஆர்வளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .