Tag: யாழ் மருத்துவமனை
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது ,மட்டும் அல்ல காதும் கேட்காது செவிடாக்கியுள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காய்ச்சல் நோயால் பாதிக்க பட்டு மருத்துவமனைக்கு சென்ற ஐந்து வயது ஆண் பிள்ளை ஒருவரை இன்று காது ,மற்றும் வாய் பேச முடியாது ஊமையாக்கியுள்ளது யாழ்ப்பாண போதனா வைத்திய சாலை .
தாம் எவ்வாறு ,பாதிப்பிற்கு உள்ளாகினோம் என மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து நடத்த பட்டதில் அந்த சிறுவன் பாதிப்பிற்கு உள்ளாகினான் .
தற்போது இந்த குடும்பம் ஜெர்மனியில் உள்ளதாக அந்த உறவு உறவினர்கள் டிக் டாக் லைவ் click here tiktok கருத்து தெரிவித்து இருந்தார்
நாள்தோறும் வெளியாகி வரும் இவ்வாறான பாதிக்க பட்ட மக்கள் கருத்துக்கள் ஊடக ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவ மாபியாக்கள் செயலாற்றி வந்துள்ளனர் என்பதை மேற்படி விடயம் அம்பலப் படுத்தியுள்ளது .
நோயாளியாக சென்ற ஐந்து வயது சிறுவன் இன்று வாய் பேச முடியது, காது கேட்க முடியா நிலையில் உள்ள செயல் கண்டு ,அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
மருத்துவர்களை கடவுளாக மதிக்கும் இந்தவேளையில் ,யாழ்போதன் வைத்தியசாலையில் பணிபுரியும் சில மருத்துவர்கள் மேற்கொண்ட ,இவ்வாறான இழிவான செயல் கண்டு உலக தமிழினம் வெட்கி தலைகுனிகிறது .
வாழவேண்டிய ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை சூனியமாகியுள்ளது ,இந்த மருத்துவ மாபியாக்கள் பணக்கொள்ளை ,என்ற விடயமே இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி











