Tag: மூழ்கியமகன்
ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி
ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி
ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி யான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலாங்கொட சமனவல பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றுக்குள் நேற்று மாலை தந்தை ஒருவரும் ,அவரது மகனும் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன் பொழுது மகன் நீரில் மூழ்கியதை அடுத்து ,அவரை காப்பாற்ற சென்ற தந்தை அந்த நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகன் தப்பித்த பொழுதும், தந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் மூழ்க இறந்தவர் 44 வயதுடைய தந்தையே என கூறப்படுகிறது.
ஆற்றுக்குள் குளிக்கச் சென்ற பொழுது, அதில் வேகமாக வந்த நீரலையின் அடித்துச் செல்லப்பட்டு ,மகன் மூழ்கடிக்கப்படுவதை அறிந்து அவரை ,காப்பாற்றி கரை சேர்த்த தந்தை ,தற்பொழுது பலியாகி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் ஆண்டுதோறும், குளங்கள் நீர் ஏரிகளில் மூழ்கி எண்நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான தகவல் ஒன்று உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

- உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பில் சேர அரசாங்கம் முனைப்பு










