பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம் தட்டுமுனை-வாகரை 04/08/2024 இடம்பெற்றது ,இந்த பொது கூட்டத்தில் குணரெட்ணம்,சிறிநேசன்நடராசா,பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .

இங்கு இடம்பெற்ற இந்த பொது கூட்டத்தில் பொது வேட்பாளர் முக்கியத்துவம் ஏன் அவருக்கு வகைக்கு செலுத்த வேணும் என்பது தொடர்பில் பேச பட்டுள்ளது .

காலத்தின் முக்கியத்துவம் அறிந்து மக்கள் செயலாற்ற வேண்டும் என்கின்ற தத்துவார்த்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .

மக்கள் நலன் சார்ந்து பயணிக்க வேண்டிய தேவை பொருந்திய காலகட்டமாக இது உள்ளது .

    பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்

ஆகையால் பொதுவேட்பாளரை சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெல்ல வைக்க வேண்டும் எங்கன்ர விடயம் எடுத்து விளக்க பட்டுள்ளது .

    பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
    பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
    பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன்

பொது வேட்பாளர் கோமாளி சுமந்திரன் ,பொது வேட்பாளர் கோமாளிக்கூத்து சுமந்திரன் இப்படி அறிவிப்பு. இலங்கையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதனூடாக தேர்தல் ஒன்றை சந்திப்பதற்கு தமிழ் ஆதரவு காட்சிகள் செயலாற்றி வருகின்றனர்.

மிக முக்கியமான ஒருவர் இந்த பொது வேட்பாளராக நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடியலுக்காகவும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தாங்கள் போராடி வருவதாக தெரிவித்துவரும் எம்.எ சுமந்திரன் அவர்கள் ,தற்பொழுது இந்த கருத்துக்கு எதிராகவும் இந்த நபர்களுக்கு எதிராக தமது கட்சி மிகப் பெரும் போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதரன் அவர்கள் தலைவராக பதவி ஏற்றத்தை அடுத்து ஸ்ரீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் உள்ள கப்போர் உச்சமாக வெடித்து பறக்கிறது .

இந்த வேளையில் தனது ஆதரவு சக்திகளையும் ஆதரவு கட்சி உறுப்பினர்களையும் இல்லாது அழிக்கும் நடவடிக்கையில் சுமந்திரன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக உள் கட்சி சார்பு வட்டாரங்கள் சிலர் இப்படியும் தெரிவிக்கின்றனர் .

சுமந்திரன் தொடர்ந்து இலங்கை சார்பான செயல்பாட்டை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் மக்களின் விடியலுக்காக அவர் ஒருபோதும் துணை நின்றது இல்லை என அப்பாவி மக்கள் தமது பாமர கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

சுமந்திரன் கட்சிகளை உடைத்து வாக்கு கோட்டைகளை உடைத்து அந்த கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் .

அதனால் ஆளும் வர்க்கங்கள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களது ,தலையில் ஏறி ஆடுவதற்கான வழி வகைகளை ,சுமந்திரனை செய்து கொடுப்பதாகவும் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
Posted in இலங்கை செய்திகள்

பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ

பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ

பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ ,ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் தேசியத்தின்பால் உள்ள தமிழ்

கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம். பியுமான செல்வம் அடைக்கலநாதன் தெர்வித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறா தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எமது பூர்வீகம் ஓடுக்கப்படுகின்ற எங்களது தேசத்திலே அதனை மீட்டெடுக்கின்ற வகையிலும் எங்களது நிலங்களை பாதுகாக்கின்ற

வகையிலும் எங்களது மக்களுடைய சுவிட்சமான வாழ்வை பெற்றுக் கொடுக்கின்ற வகையிலே தமிழீழ விடுதலை இயக்கம் தனது கடமையினை செய்து கொண்டிருக்கின்றோம்.

தமிழ் ஈழ விடுதலை

தமிழ் ஈழ விடுதலை இயக்கமானது ஒற்றுமையாக தமிழ் கட்சிகளை அணிதிரட்டுகின்ற செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதோடு

தேசியத்தினை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளினை உள்வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கின்றோம்.

அந்த வகையிலே எமது மக்களிற்காகவும், மண்ணிற்காக துப்பாக்கி ஏந்திய நாம் எம் மண்ணையும், மக்களையும் காப்பாற்றும் செயற்பாட்டினை தொடர்ந்து செய்வோம்.

மேலும் எமது வன்னி மாவட்டத்தை குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் பூர்வீகத்தை ஒழிக்கின்ற தென்னிலங்கை சக்திகளின் செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்வோம்.

தமிழரசு கட்சி மீது வழக்கு

நீதிமன்றத்தில் தமிழரசு கட்சி மீது வழக்கு இருப்பதன் காரணமாக கட்சிகளை ஒன்றினைக்கும் எமது செயற்பாடு தொடர்பாக இதுவரை தமிழரசு கட்சியுடன் கலந்துரையாடவில்லை.

இவ்வழக்கு தொடர்பான முடிவு வரும் பட்சத்தில் அவர்களுடன் பேசி பொதுச் சின்னத்தில் இணைந்து அதன் ஊடாக அக்கட்சியின் ஊடக எல்லாவிதத்திலும் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்

ஜனாதிபதி தேர்தலின் முன்னர் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படும் என செய்திகள் வருகின்றன.

எங்களை பொறுத்த வரை எமது மக்களின் பிரச்சனை ஓங்கி ஒழிக்க வேண்டியதே பிரதானமாகும். அந்த வகையிலே இரண்டு தேர்தல்களையும் சந்திப்பதற்கு தயாராகவே இருக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மாவட்டம்தோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்ற நிலையிலே திருகோணமலையிலே பொலிஸார் அடாவடிதனமாகவும்

மூர்க்கத்தனமாகவும் பெண்களை இழுத்து மோசமாக நடாத்துகின்ற செயற்பாட்டிற்கு எமது கன்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளிற்கு தடை உத்தரவு போடுகின்ற யாராக இருந்தாலும் எமது மக்கள் மண்ணிக்க மாட்டார்கள்.

மக்களை மோசமாக நடாத்துபவர்கள்

அந்தவகையில் எமது மக்களை மோசமாக நடாத்துபவர்கள், எமது நிலங்களை அபகரித்தவர்களிற்கு ஜனாதிபதி தேர்தலின் போது எமது மக்கள் முகம்கொடுக்க மாட்டார்கள்.

அத்தோடு இவ்வாறான செயற்பாடு காரணமாகவே பொது வேட்பாளர் என்ற விடயம் மேலோங்கி இருக்கின்றது என்றார்.