Tag: பேர்பலி
விபத்தில் ஆயிரம் பேர் பலி
விபத்தில் ஆயிரம் பேர் பலி
விபத்தில் ஆயிரம் பேர் பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் ஆளும் அனுராட்சி பதவிக்கு வந்து 2025 ஐந்து மாத காலப்பகுதியில் ஆயிரம் பேர் வீதி விபத்துக்கள் பலியாகி உள்ளதாக புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆளும் அனுரா அரசினுடைய மிலோச்ததனமான சிந்தனை நடவடிக்கையை இந்த பலிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நாள் வெளியான காலப் பகுதியில் 17 பேர் பலியாகியும் 944க்குமேற்பட்ட விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விபத்துகளில் 3000-க்கு மேற்பட்டவருக்கு காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
பேருந்துகள் வாகனங்கள் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிக்கின்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை வாழவைப்போம் என கண்துடைப்பாக கூறி வருகின்ற இந்த நடவடிக்கை என்று எப்படி இருக்கிறது என்பதை மக்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாலை விபத்துகளில் இருந்து உயிர் தப்பிக் நோக்குடன் மக்கள் பயணிக்கின்ற வேளையில் பேருந்துகளில் போகின்ற மக்களுக்கு கூட பாதுகாப்பில்லாதவர்களுக்கானப்படுகிறது.
ஐந்து மாதங்களுக்குள் ஆயிரம் பேர் என்றால் மாதம் ஒன்றுக்கு 200 பேர் வீதம் அங்கே மரணம் இடம்பெற்றுள்ளது.
அப்படி பார்த்தால் ஒரு நாளுக்கு ஆறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா ஆட்சியின் மக்கள் படுகொலை சம்பவம் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பார்க்க முடிகிறது அல்லவே மக்களே .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

- முச்சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

- வரி நெருக்கடியால் சுகாதாரப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து










