உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு

உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு

உக்கிரைன் நாட்டின் சொலிடர் பகுதியில் காணாமல் போன ,பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர்கள் இறந்துள்ளதை ரசியாவின் ஆதரவு ஊடகம் ,ஒன்று காட்சிகளுடன் காண்பித்து ,குறித்த விடயத்தை அறிவித்துள்ளது .

இவ்விதம் ஏற்படலாம் என்பதை ,கடந்த தினம் நாம தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .