Tag: பாணந்துறை
பாணந்துறையில் கடத்தல் தொடர்பாக பெண் கைது
பாணந்துறையில் கடத்தல் தொடர்பாக பெண் கைது
பாணந்துறையில் கடத்தல் தொடர்பாக பெண் கைது ,பாணந்துறையில் ஹெராயின் கடத்தல் தொடர்பாக பெண் உட்பட இருவர் கைது
அரங்கம் என்ற போர்வையில்
பாணந்துறை வடக்கு காவல்துறையினரால் இறுதிச் சடங்கு அரங்கம் என்ற போர்வையில் ஹெராயின் கடத்தலை
நடத்தியதற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான கடை உரிமையாளர் மற்றும் அவரது தாயார் ஆகியோர் நேற்று (25) ஒரு ரகசிய தகவலின் பேரில்
நடத்தப்பட்ட சோதனையின் போது 21 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆண்
கைது செய்யப்பட்ட ஆண் 39 வயதுடையவர் என்றும், அவரது தாயார் 69 வயதுடையவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பணமோசடி சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இருவரும் இன்று (26) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்று இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போத வஸ்து குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வந்த முருகனை எடுத்து மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது அந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திலிருந்து குறித்த நபர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுததாரிகள் திடீர் துப்பாக்கி சூடு
ஆயுததாரிகள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்த முற்பட்டபோது துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சூட்டை நடத்த வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் போலீசார் தற்போது விசாரணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே பகுதியில் முதலாம் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றது .
இதை அடுத்து குறித்த பகுதியில் தற்போது மீளவும் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துப்பாக்கி வேலை செய்யாததினால ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என்ற விடயம் மகழ்ச்சியை தருகிறது .குறிப்பிடத்தக்கது.
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு ,பாணம் துறையில் துப்பாக்கிச் சூடு முச்சக்கர வண்டி உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படும் நிலையம் உடன் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது குறித்த விற்பனை நிலையத்தின் பணியாற்றும் ஊழியர் ஒருவர் காயங்களுக்கு உள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
படுகொலை நடவடிக்கை
திட்டமிடப்பட்ட ஒரு படுகொலை நடவடிக்கை என இது எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டுடன் இந்த வருடத்தின் 5 மாதங்களில் 50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சுட்டு தாக்குதலில் 22க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று உடல் முடக்கப்பட்டு நிலையிலும் வாழ்ந்து வருகின்றது .
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
ஆளுகின்ற அணுவ ஆட்சியில் நடைபெறும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் என்பன நிழல் அரசின் நிகழ்ச்சி நிரல் இயக்கப்படுகிறதா
மக்களை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்படுகிறது என்ற சந்தேகத்தை இந்த துப்பாக்கி சூட்டி சம்பவங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்
பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்
இலங்கை பாணந்துறை பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கொள்ளை அம்பலமாகியுள்ளது
பகலில் இவர்கள் வீடுகளுக்குள் பிச்சைக்கார வேடத்தில் செல்லும் நபர்கள் அவர்களை அங்கு நோட்டமிட்டு
இரவில் கூரிய ஆயுதங்களை தாங்கிய வண்ணம் வீட்டு கதவுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது
கைதானவர்களிடம் இருந்து நகைகள்,மற்றும் பணம் என்பன மீட்க பட்டுள்ளன ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .மக்களே உசார் ,கொள்ளையர்கள் உங்கள் அருகில்,















