இலவச வீடுகள் அனுரா அரசு பம்மாத்து அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலவச வீடுகள் அனுரா அரசு பம்மாத்து அறிவிப்பு

இலவச வீடுகள் அனுரா அரசு பம்மாத்து அறிவிப்பு

குறித்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க படும் என ஆளும் துணை அமைச்சர் அடித்து விட்டுள்ளார் .

தென் இலங்கை கொழும்பை மைய படுத்தி

தென் இலங்கை கொழும்பை மைய படுத்தி வீட்டு வசதி இன்றி தவிக்கும் மக்களுக்கு இந்த வீடுகள் வழங்க பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார் .

7000 வீடுகள் வரை நாங்கள் அமைத்து கொடுப்போம் என அனுரா அரசு அடித்து விட்டுள்ளது .

இதில் வேடிக்கை என்னவென்றால் வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற பொழுது பாதிக்க பட்ட வீடுகளுக்கு பத்து லட்சம் வழங்க படும் என அறிவித்த அரசு அதை வழங்கவில்லை .

25000 நிதியை கூட மக்களுக்கு வழங்கவில்லை .அதில் கூட மோசடிகள் இடம்பெற்றுள்ளன .

நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது

நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது ,விலைவாசி எகிறுகிறது ,

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுகிறது .
,நாளுக்கு நாள் விலையில் உயர்வு காணப்படுகிறது .

அவ்வாறன நிலையில் தற்போது இலவச வீடு என மக்களை ஏமாற்றும் பரப்புரையில் அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .