Tag: பத்தினியா
தங்கம் பத்தினியா விபச்சாரியா
தங்கம் பத்தினியா விபச்சாரியா
தங்கம் பத்தினியா விபச்சாரியா ..? ஊசி கட்சியில் போட்டியிடுகின்ற தங்கம் அவர்கள் பத்தினியா விபச்சாரியா என்பதே விடயமாகிறது.
தமிழ் மக்களுடைய ஏக பிரதியாக தன்னை அடையாளப்படுத்தி கொள்கின்ற ஊசி கட்சியினுடைய தலைவர், அர்ச்சனா ராமநாதன் தமிழ் பெண்களை விபச்சாரி என பகிரங்கமாக கொச்சைப்படுத்தி வருகின்றார்.
கணவன், பெற்றவர்கள் ,சகோதரர்ககளுடன் ,ஒன்றாக வசிக்கின்ற ,சமூக ஊடங்களில் ,பிரபலமாக இருக்கக்கூடிய பெண்களை இலக்கு வைத்து ,தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா ராமநாதன் ஆதாரபூர்வமற்ற நிலையில் ,அப்பாவி பெண்களை இன்று விபச்சாரி தெரிவித்து, அவர்களை உளவியல் ரீதியிலே பாதிப்புச் செய்து ,அவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டு இருக்கிறார்.
இவ்வாறான நிலையில் தற்பொழுது அர்ச்சனா இராமநாதன் ஒன்றாக பயணிக்கின்ற தங்கம் எனப்படுகின்றவர் தாய் தந்தை பெற்றவர்கள் உறவினர்கள் காதலன் என்பவரை கைவிட்டு தற்பொழுது அர்ச்சனாவுடன் மட்டும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கி இருக்கின்றார்.
அப்படி என்றால் இப்பொழுது தங்கம் விபச்சாரியா அல்லது பத்தினியா என்ற கேள்வி மட்டும் இங்கே எழுந்திருக்கிறது.
ஆகவே தனிமையில் ஒரு ஆடவருடன் இருக்கக்கூடிய தங்கம் பத்தினியாக இருக்க முடியுமாக இருந்தால் ,குடும்ப உறவுகளுடன் பெற்றவருடன், கணவனுடன் இருக்கக்கூடிய பெண்கள் மட்டும் எப்படி விபச்சாரியாக முடியும்.
எனவே இந்த இடத்தில் தங்கம் விபச்சாரி எனத்தானே பொருள் கொள்ள முடிகிறது அர்ச்சனா ராமநாதன் பேசிய அந்த விடயத்தை வைத்து ஒப்புட்டு செய்து பார்க்கின்ற பொழுது
தன் கூட இருக்கின்ற தங்கம் விபச்சாரி தான் என்பதாக அர்ச்சனா இராமநாதன் இதனூடாக சொல்கிறார்.
உலக அரங்களில் தன்னுடன் கூட பயணிக்கின்ற தங்கம் விபச்சாரி என்பதையும், அவர் விபச்சாரம் தான் என்னுடன் செய்கிறார் என்பதாகவே ,அர்ச்சனா இராமநாதனுடைய பேச்சுக்கள் இருக்கிறதா ,என்கின்ற விடயத்தை இதை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவேதான் நாங்கள் சொல்கிறோம் உருட்டுக்களை பிரட்டுகளை ,அள்ளி அடிக்க அர்ச்சனா, இராமநாதன் தற்பொழுது ,தன்கூட இருக்கிற தங்கத்தை விபச்சாரி என கூறி இருக்கிறார் ,என்பதே அவரது வாக்குமூலங்கள் எடுத்துக் காண்பிக்கிறது.
ஆகவே இப்பொழுது மக்கள் மத்தியில் தங்கத்தின் விடயம் சூடு பிடித்துள்ளது .வன்னி ஊழல் ஒழிப்பு யார் என்பது தொடராக இங்கே விவாதிக்க படும் .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்










