Tag: நிலையங்கள்
38எரிபொருள் நிலையங்கள் வெள்ளத்தால் சேதம்
38எரிபொருள் நிலையங்கள் வெள்ளத்தால் சேதம்
38எரிபொருள் நிலையங்கள் வெள்ளத்தால் சேதம் வெள்ளம் காரணமாக 38 எரிபொருள் நிலையங்கள் சேதமடைந்துள்ளன: அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக
நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக சுமார் 38 எரிபொருள் நிலையங்கள்
சேதமடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று தெரிவித்தார்.
அவற்றில் சில மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 24 இன்னும் செயல்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து எரிபொருள் நிலையங்களும் அடுத்த திங்கட்கிழமைக்குள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
எரிபொருள் தட்டு பாடு
இதன் கூற்று எரிபொருள் தட்டு பாடு இலங்கையில் ஏற்பட உள்ளேதான் அறிகுறியாக எடுத்து கொள்ளலாம் .
எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டு பாடு வரும் நாட்களில் இலங்கையை தலை விரித்தாட போகிறது என்பதற்கு இது ஒரு உதாரண செய்தியாக காண படுகிறது .
என்பதே அபாய மணியாக காணப்படுகிறது ,அனுரா அரு சங்கு ஊத போகிறது மக்களே உசார்
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா

- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள் ,எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் திரிபோஷ
நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04)
கந்தானையில் உள்ள திரிபோஷா நிறுவனத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
எதிர்காலத் திட்டங்கள்
திரிபோஷா நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உற்பத்தியைத் தொடர எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.










