Tag: நிலையங்கள்
38எரிபொருள் நிலையங்கள் வெள்ளத்தால் சேதம்
38எரிபொருள் நிலையங்கள் வெள்ளத்தால் சேதம்
38எரிபொருள் நிலையங்கள் வெள்ளத்தால் சேதம் வெள்ளம் காரணமாக 38 எரிபொருள் நிலையங்கள் சேதமடைந்துள்ளன: அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக
நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக சுமார் 38 எரிபொருள் நிலையங்கள்
சேதமடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று தெரிவித்தார்.
அவற்றில் சில மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 24 இன்னும் செயல்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து எரிபொருள் நிலையங்களும் அடுத்த திங்கட்கிழமைக்குள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
எரிபொருள் தட்டு பாடு
இதன் கூற்று எரிபொருள் தட்டு பாடு இலங்கையில் ஏற்பட உள்ளேதான் அறிகுறியாக எடுத்து கொள்ளலாம் .
எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டு பாடு வரும் நாட்களில் இலங்கையை தலை விரித்தாட போகிறது என்பதற்கு இது ஒரு உதாரண செய்தியாக காண படுகிறது .
என்பதே அபாய மணியாக காணப்படுகிறது ,அனுரா அரு சங்கு ஊத போகிறது மக்களே உசார்
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள் ,எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் திரிபோஷ
நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04)
கந்தானையில் உள்ள திரிபோஷா நிறுவனத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
எதிர்காலத் திட்டங்கள்
திரிபோஷா நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உற்பத்தியைத் தொடர எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.










