நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு

நெல் கொள்வனவு நிர்ணயவிலை அறிவிப்பு

நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு ஆளும் அனுரா அரசு செய்துள்ளது .

இந்த விடயம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது .

விளைவித்த நெல்களை சந்தையில் உரிய விலை

விளைவித்த நெல்களை சந்தையில் உரிய விலைக்கு விற்க முடியாது விவசாயிகள் திணறி வந்தனர் .

ஆனால் தற்போது அரசு அறிவித்துள்ள இந்த விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள பொழுதும் ,

வழங்க பட்ட வாக்குறுதிக்கு இணங்க அரசு செயல் படுமா என்றா சந்தேகம் எழுந்துள்ளது .

அரசு மீது மக்கள் கவனத்தை திருப்ப வாக்குறுதி

அரசு மீது மக்கள் கவனத்தை திருப்ப வாக்குறுதிகளை ஆளும் அனுரா அரசு அடித்து விடுகிறது ,

அவ்விதமான நிகழ்வில் ஒன்றாக இது காணப்படலாம் என்ற சதேகத்தை இவை எழுப்பி நிற்கிறது .

நாட்டு நெல் கிலோகிராமுக்கு ரூ. 120
சம்பா நெல் கிலோகிராமுக்கு ரூ. 130
கீரி சம்பா நெல் கிலோகிராமுக்கு ரூ. 140
இந்த பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.