Tag: நஷ்ட ஈடு
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு
விவசாயிகளுக்கு நஷ்டம் ஈடு
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வல்லம் மற்றும் யானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்பொழுது நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
சிறுபோக பயிற்சிகள் ஈடுபட்டு அந்த காலப்பகுதியில் வெள்ளம் மற்றும் யானை தாக்குதல் ,காலநிலை காரணமாக அழிவுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொடர்பான அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் .
தாங்கள் இதுபோன்று அரசு தமக்கு உதவினால் தாங்கள் இது வரும் காலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி செயல்முறை ஆக்கப்படுத்தலாம் என்பதாக விவசாயிகள் கருத்தாக இருக்கிறது.
இலங்கை உடைய பொருளாதார வீழ்ச்சி கொண்டுள்ள நிலையில் தன்நிறவு பொருளாதரத்தில் இலங்கை முன்னுரிமை பெற்றால் மட்டுமே ,
அதனுடைய பொருளாதார இழப்பிலிருந்தும் பணவீக்கத்தில் இருந்தும் நாட்டை காப்பாற்ற முடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கின்றது .
இவ்வாறான வேளையில் இவ்வாறு இழப்பீடுகள் தொடர்பாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா

- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்

- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது










