விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு

விவசாயிகளுக்கு நஷ்டம் ஈடு

விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வல்லம் மற்றும் யானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்பொழுது நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

சிறுபோக பயிற்சிகள் ஈடுபட்டு அந்த காலப்பகுதியில் வெள்ளம் மற்றும் யானை தாக்குதல் ,காலநிலை காரணமாக அழிவுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு தொடர்பான அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் .

தாங்கள் இதுபோன்று அரசு தமக்கு உதவினால் தாங்கள் இது வரும் காலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி செயல்முறை ஆக்கப்படுத்தலாம் என்பதாக விவசாயிகள் கருத்தாக இருக்கிறது.

வீடியோ

இலங்கை உடைய பொருளாதார வீழ்ச்சி கொண்டுள்ள நிலையில் தன்நிறவு பொருளாதரத்தில் இலங்கை முன்னுரிமை பெற்றால் மட்டுமே ,

அதனுடைய பொருளாதார இழப்பிலிருந்தும் பணவீக்கத்தில் இருந்தும் நாட்டை காப்பாற்ற முடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கின்றது .

இவ்வாறான வேளையில் இவ்வாறு இழப்பீடுகள் தொடர்பாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.